Wednesday, September 29, 2010

உன் வரவுக்காக காத்திருக்கிறேன் மகனே!


உன் மருஜென்மத்தை பார்த்த பினால்தாண்
நான் கண் மூடுவேன்
நீ பேசிய ஒரு வார்த்தையை கேட்டப்பிறகு தாண்
நான் கண் மூடுவேன்
உன் அழகான சிரித்த முகத்தை நான் எப்போது
பார்ப்பேனோ
என் உடல் பாடையில் போவதற்கு முன்னால் நான்
பார்ப்பேனோ
அல்லது பார்க்காமலே நான் கண் மூடிவிடுவேனோ!
உனக்காக காத்திருக்கும் உன் அம்மா.


எழுதியவர் ரேஹனா 

No comments:

Post a Comment