சிக்கன் - 1 கிலோ எலும்பில்லாதது
சிறியவெங்காயம் - 1 கிலோ
தக்காளி - 750 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 250 கிராம்
மஞ்ச துள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
காய்ந்த மிளகாய் துள் - தேவைக்கு
இஞ்சி பூண்டு போஃட் - 1\2 டீஸ்பூன்
கரம் மசாலா துள் - தேவைப்பட்டால்.
செய்மூறை;
சாம்பார் வெங்காயத்தையும், தக்காளியும் பொடியாக நறுக்கவும். சிக்கனை சன்ன துண்டாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு இஞ்சி, பூண்டு பேஸ்ட், வெங்காயம், தக்காளி போட்டு நண்கு வதக்கவும். உப்பு, மஞ்ய துள், கரம் மசாலா துள், சில்லி பவுடர் சோர்த்து சிக்கனை போடவும்.(இதற்கு தண்ணிர் அதிகம் தேவை படாது. தேவை எனில்சிறிது சேர்க்கலாம்) தண்ணிர் 1\2 டம்ளர் ஊற்றி நண்கு கிளறி விடவும். எல்லாம் சேர்ந்து நண்கு வெந்து வெண்ணெய் போல் வரும். அப்போது இறக்கி நறுக்கிய கொத்தமல்லி தழையை துவவும்.
-ரேஹன
-ரேஹன

Nice
ReplyDelete