Thursday, October 7, 2010

என் தோழி

என் தோழி
நீ வானம் என்றால்
நான் உனக்கு
சூரியன் ஆவேன்.

நீ மேகம் என்றால்
நான் உனக்கு
மழையாக வருவேன்.

நீ இரவு என்றால்
நான் உனக்கு
சந்திரன் ஆவேன்.

நீ இருட்டு எ
ன்றால்
நான் உனக்கு
விளக்காக வருவேன்.

நீ எங்கே போனாலும்
நான் உனக்கு
நிழலாக வருவேன்.

நீ சோகமாக இருந்தால்
நான் உன்முகத்தில்
புன்கையாக வருவேன்.

நீ போகும் பாதையில்
நான் உனக்கு
வழியாக வருவேன்.

என் அழகிய தோழி நான் உனக்கு
துணையாக வருவேன்!

                                                                                                              எழதியவர் - ரேஹனா.


2 comments:

  1. நல்லா இருக்கு

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete